திருச்செங்கோட்டில் இயங்கிவரும் பி.எஸ்.என்.எல். அலுவலகம், கடந்த 3 ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தாமல் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி அந்த அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல்...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதிதாக கட்டப்படும் கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக பள்ளம் தோண்டியபோது, அருகிலிருந்த பயனற்ற பொது கழிப்பிட கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பெ...
பிலிப்பைன்சில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
தெற்கு பிலிப்பைன்சின் மின்டானாவ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஷாப்பிங் மாலின் கூரை இடிந்து விழுந்...
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
6 லட்சம் சதுர அடியில் 230 கோடி ரூபாய் செலவில், 7 தள...
தமிழகத்தில் 5 ஆயிரத்து 583 பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சேதமடைந்த கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு உயர்நீதிம...
மெக்சிகோவில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்ததாகவும், 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் மெக்சிகோவின் சிவில் பாதுகாப்பு அ...
போலந்தில் வீசிய புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
அந்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கட...